மேரிலாண்டில் இடம்பெற்ற இலங்கை கப்பல் விபத்தின் மீட்புப் பணிகள் இடைநிறுத்தம்
Loading… அமெரிக்காவின் (America) மேரிலாண்டில் பாலிட்மோர் பால விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஆறு பேர் சிக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு விபத்தில் சிக்கியவர்களில் இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஏனைய நான் பேர் உயிரிழந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாரிய மீட்புப் பணிகள் இடைநிறுத்தப்படுவதாக அமெரிக்க கரையோரப் பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர். அத்துடன், கொங்கிரீட் தூண்கள், இரும்புக் கம்பிகள் போன்றவற்றினால் மீட்புப் பணிகளை மேற்கொள்வோருக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. … Continue reading மேரிலாண்டில் இடம்பெற்ற இலங்கை கப்பல் விபத்தின் மீட்புப் பணிகள் இடைநிறுத்தம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed